Day: March 15, 2022

மத்திய இணை அமைச்சர் முருகனின் குலதெய்வமான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. நாமக்கல்...
உக்ரைன் தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டி உக்ரைன்வழக்கு தொடர்ந்திருந்தது.  தமிழ்மலர்...
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குட்டூர் செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வாளர்கள் வளர்ச்சியடைந்த நாகரீகத்தின் அடையாளமாக செங்கல்லை கருதுகின்றனர். ஒவ்வொரு...
நொய்யலை அறிவியல்பூர்வ செயல்திட்டத்துடன் மீட்க, உலக இயற்கை நிதியம் கைகோர்க்கிறது. தன்னார்வ, தொழில் அமைப்பினர், அரசு துறைகளுடன் இணைந்து, இப்பணி மேற்கொள்ளப்பட அச்சாரமிடப்பட்டுள்ளது.உலக...
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ரூ.1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...
கோவையில், நேற்று ஒரே நாளில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு நேற்று பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.குடற்புழு நீக்க...
பெங்களூரு: முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி, பெங்களூருவில்...
‘பள்ளிக்கு பாடம் கற்க ஆசையாய் ஓடி வரும் மாணவர்கள், தினமும் காலையில் பார்ப்பது மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சுவர்...
மேட்டுப்பாளையம்:உரக் கம்பெனிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, நேரடியாக உர மூட்டைகளை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில்,...
ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், உபி., உத்தரகாண்ட் மாநில மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உபி., உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களில்...