பீஜிங் : சீனாவில், ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், 10 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன்...
Day: March 15, 2022
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி தகர்த்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான...
டொரோன்டோ : கனடாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, ஐந்து இந்திய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ...
நகைக்கடை உரிமையாளரை கடத்தி, 2.50 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், டிரைவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரையில் நகைக்கடை வைத்திருப்பவர்...
சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையத்தில், ஒருங்கிணைந்த, முழுமையான சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதன்...
பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழி தேரோட்டம் திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....
கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் முடித்து, பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்ட பிறகு காருக்கு வந்தனர்.அப்போது ஒரு வயதான அம்மாள் அவர்களிடம் கையேந்தியபடி...
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மிதமான மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பூமத்திய ரேகையை...
தென்னை நார் தொழில் மேம்படுத்த, வங்கிகள், கடன் செலுத்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்,’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரிசர்வ் வங்கிக்கு கோவை மாவட்ட...
தமிழக கவர்னர் ரவியை இன்று பிற்பகலில், முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டசபையில், நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கும்...
