சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பொது மற்றும் தனியார் இடங்களில் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு அமலில்...
Day: March 14, 2022
சென்னையில் 130-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக, தமிழகம்...
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் 12,700 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வந்துள்ளது. இதை தெரிவித்துள்ள அமைச்சர் மூர்த்தி,...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்...
சென்னை காசிமேடில் மீன் வரத்து குறைவாக இருந்ததால், மீன் விலை சற்று உயர்ந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் காசிமேடு துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும்....
திருப்போரூர்: முட்டுக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் உலக செவித்திறன் நாள்...
காஞ்சிபுரம்: உலகப் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதுபோல இந்த ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா...
சென்னை–பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்தக் கோரியும், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், வரும் 28,...
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் உத்திரமேரூர் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் நிவாசன் தலைமையில் நடந்த...
