சென்னை திருவொற்றியூரில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும், சூரை மீன்பிடித் துறைமுக கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து பணிகளும்...
Day: March 14, 2022
தாய் உயிரிழந்தது தெரியாமல் தூங்குவதாக நினைத்து பிணத்துடன் 4 நாட்கள் சிறுவன் வசித்து வந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்மலர்...
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, தமிழக அரசு படிப்படியாக அமல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது’ என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி...
உ.பி.யில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான்...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை முதல் விம்மோ நகர் (9 கி.மீ.,) வரை பயணிகள் சேவை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர்...
உடுமலை:ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படுத்துவதில், ஊராட்சி நிர்வாகங்கள், ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது.உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம்...
மத்திய பிரதேச தலைநகர் போபாலின் பர்கேரா பதானி பகுதியில் ‘பெல்’ தொழிலாளர் குடியிருப்பில் நீண்ட வரிசையில் மதுக்கடைகள் உள்ளன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
நாட்டின் தேசிய கட்சிகளில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். 750 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் வைத்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.
சென்னை-‘உக்ரைனில் தவித்த மாணவர்களை கட்டணமின்றி, இலவச விமானங்கள் வாயிலாக மத்திய அரசு மீட்டு விட்டது. கடமை உணர்வுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட்டு, சாதித்துக்...
கோவை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு, 8 மணி நேரத்துக்கு மட்டும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். குறிப்பாக, விமானங்களின் இயக்கம் குறைவாக இருக்கும் சமயங்களில்,...
