Day: March 14, 2022

உக்ரைன் மீது படையெடுத்த ரஷிய படைகள் தொடர்ந்து 19-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும்...
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ந்தேதி படையெடுத்த ரஷியா தொடர்ந்து 19-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த...
உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள சந்தைகளில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடியின் உருவ மாஸ்க் விற்பனை களைகட்டியுள்ளது. சமீபத்தில் நடந்து...
இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர்.இலங்கை அணி...
பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த 2-வது சுற்று...
தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தால் அம்மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில்...
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 252...
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் வீரர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.