உக்ரைன் விவகாரம் – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார்.
பாராளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை  என இரு அவைகளிலும் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.