Day: March 12, 2022

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக அந்த நாட்டு மக்கள் உணவுக்காக ஒருவொரையொருவர் அடித்துக்கொள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்...
இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தாகத்தில் இருந்த பாம்பிற்க்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
பூண்டியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்களுடன் படியில் தொங்கியபடி சட்டமன்ற உறுப்பினர் பயணம் செய்தார். பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் காலை...
ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயர் ரஷியப் படைகளால் கடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரி குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.
ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில்...
மயிலாடுதுறை மாவட்டம் டி.மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட நட்சத்திரமாலை கிராமத்தில் குரங்குகள், வீடுகளில் இருக்கும் அரிசி, காய்கறி, பழவகைகளை தின்பதுடன் அவற்றை சிதறி சேதப்படுத்திவிட்டு...
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே படப்பக்குறிச்சி, பொட்டல், திருவண்நாதபுரம், கோட்டூர், பெரியபாளையம், திம்மராஜபுரம் பகுதியில் தற்போது நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது....