விடுதலை ஆகிறார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்…

நில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விரைவில் விடுதலை ஆகிறார். னைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவர் திருச்சியில் தங்கி இருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரத்தில் இரண்டு வாரத்திற்கு கையெழுத்து போட வேண்டும் என்று என்ற உத்தரவு நிறைவேற்றிய பிறகு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரி முன் திங்கள்கிழமை காலை ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை

Leave a Reply

Your email address will not be published.