மோடி, அமித்ஷாவுக்கு பன்னீர்செல்வம் வாழ்த்து…

சென்னை : நான்கு மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்றதற்காக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். சிறந்த அரசு நிர்வாகம் மற்றும் நலத் திட்டங்களை, உங்கள் தலைமையின் கீழ் செயல்படுத்தியதற்காக, இந்த வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா ஆகியோருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை

Leave a Reply

Your email address will not be published.