தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நல பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகர் ராவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்

Read more

பஞ்சாப் முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளேன்; சரண்ஜித் சிங் சன்னி!

பஞ்சாப் முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளேன் என சரண்ஜித் சிங் சன்னி பேட்டி அளித்துள்ளார். புதிய அரசு தொடங்கும் வரை காபந்து முதல்வராக நீடிக்க

Read more

நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் ஜாமின்… அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுதலையாகிறார்!

நில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறையில் இருந்து விரைவில் விடுதலை ஆகிறார். சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட்

Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது!!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமுத்து செல்வன் (வயது 43). இவர் கொட்டகுடி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்

Read more

உக்ரைனில் இருந்து 213 இந்திய மாணவர்கள் விமானப்படை விமானம் மூலம் உ.பி. வருகை!

உக்ரைனில் இருந்து 213 இந்திய மாணவர்கள் விமானப்படை விமானம் மூலம் உ.பி.க்கு வந்துள்ளனர்.ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து 213 இந்திய மாணவர்கள் உத்தர பிரதேசத்திற்கு

Read more

உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்வீட்!

உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்திரப்பிரதேச மாநிலத்தில்

Read more

4 மாநில வெற்றி: குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் பாஜக; ஆட்சியை கைபற்ற முயற்சிக்கும் ஆம் ஆத்மி..!!

அகமதாபாத்: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று, ஆட்சியமைக்கவுள்ளது.

Read more

சென்னை மேயர் பிரியா ராஜனின் கனவு திட்டம் என்ன???

மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் சென்னை மாநகராட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து மேயர் பிரியா ராஜன் பதிலளித்துள்ளார். தரமணியில் ’வருமுன் காப்போம்’ என்ற மருத்துவ முகாம்

Read more

பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு!

பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செஷல்ஸ், சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் முதலீடு செய்துள்ளனரா

Read more

நகரி சட்டசபை தொகுதியில் ரோஜாவுக்கு போட்டியாக களம் காணும் நடிகை வாணி-தெலுங்கு தேசம் சார்பில் நிற்கப்போவதாக தகவல்!

நகரி சட்டசபை தொகுதியில், ரோஜாவுக்கு போட்டியாக நடிகை வாணிவிஸ்வநாத் களம் காண உள்ளார். இவர், தெலுங்கு தேசம் சார்பில் நிற்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆந்திர மாநிலம், சித்தூர்

Read more