தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நல பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகர் ராவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை...
Day: March 11, 2022
பஞ்சாப் முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளேன் என சரண்ஜித் சிங் சன்னி பேட்டி அளித்துள்ளார். புதிய அரசு தொடங்கும் வரை...
நில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறையில் இருந்து விரைவில் விடுதலை ஆகிறார். சென்னை...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமுத்து செல்வன் (வயது 43). இவர் கொட்டகுடி அரசு தொடக்கப் பள்ளியில்...
உக்ரைனில் இருந்து 213 இந்திய மாணவர்கள் விமானப்படை விமானம் மூலம் உ.பி.க்கு வந்துள்ளனர்.ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து 213 இந்திய...
உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசியல் முக்கியத்துவம்...
அகமதாபாத்: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. அபார...
மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் சென்னை மாநகராட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து மேயர் பிரியா ராஜன் பதிலளித்துள்ளார். தரமணியில் ’வருமுன் காப்போம்’...
பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செஷல்ஸ், சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த்...
நகரி சட்டசபை தொகுதியில், ரோஜாவுக்கு போட்டியாக நடிகை வாணிவிஸ்வநாத் களம் காண உள்ளார். இவர், தெலுங்கு தேசம் சார்பில் நிற்கப்போவதாக தகவல் வெளியாகி...
