Day: March 9, 2022

சபரிமலை: பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று(மார்ச் 9) மாலை திறக்கப்பட்டது. இன்று காலை கொடியேற்றம்...
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நாளை(மார்ச் 10) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பங்குனி உத்திரத்திருநாளன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண...
சென்னை : ‘காவல் துறைக்கு புதிதாக, 444 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கு ஏப்., 7 வரை விண்ணப்பிக் கலாம்’ என,...
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தரிசனம் மேற்கொள்வோரின் சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. இது குறித்து, கோவில்...
சென்னை :கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் கட்டணத்தை, 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல்,...
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான, 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க,...
சென்னை : கிழக்கு திசை காற்று மற்றும் காற்றழுத்த பகுதிகளால் ஏற்பட்ட மழை முடிவுக்கு வந்து, நேற்று(மார்ச் 8) முதல் கோடை வெயில்...