மகளிர் தினத்தையொட்டி 29 பெண்களுக்கு நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் வழங்கினார். சிறப்புமிக்க சேவைகள் செய்தவர்களின் மெச்சத்தக்க பணிகளை அங்கீகரிக்கும்...
Day: March 8, 2022
பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழக காவல்துறை பதிலளிக்க...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பிப்ரவரி 7ல் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் 3...
ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் உடல் உக்ரைனில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிணவறையில் உள்ள நவீன் உடல் உக்ரைனில் தாக்குதல் ஓய்ந்தபின்...
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது....
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 29 பெண்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கவுள்ளார். 2020, 2021ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதுகளை...
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன்...
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது....
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 23ம்தேதி கச்சா எண்ணெய் விலையானது ஒரு...
உலகப் பொருளாதாரத்தில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும் வகையில், ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களை அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்வதைத் தடை செய்வது...
