Day: March 7, 2022

சிரியாவின் பல்மைரா நகரின் பாலைவனப் பகுதியில் பஸ் மீது பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். சிரியாவின் ஹோம்ஸின் கிராமப்புறத்தில் உள்ள...
5 சவரனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என...
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஏவுகணைகளை ஆஸ்திரேலியா அனுப்பி வைத்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.
உக்ரைனில் மேலும் சில இடங்களில் ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமானையும், விஜயாபதி ஸ்ரீ விஸ்வாமித்திரரையும், இலஞ்சி ஸ்ரீ இலஞ்சிக்குமாரரையும்...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில்...
திருக்கடையூர் மற்றும் ஆக்கூர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாலையில் தற்போது பெய்து வரும் மழையால் திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு,...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சட்டநாதபுரம் ரவுண்டானாவில் நேற்று முன்தினம் இரவு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார்...