Day: March 7, 2022

டார்க்கெட் முடிக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த அப்பாவிகள், மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டயமாக அழைத்து சென்று...
டில்லி செல்லவந்த தொழில் அதிபரின் பையிலிருந்து 2 துப்பாக்கி குண்டுகள்  பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு. அப்போது டெல்லியை சேர்ந்த சுனில்...
தூத்துக்குடியில் ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பர்னிச்சர்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வல்லம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்.  இவரது குழந்தை மோகன்ராஜ்(வயது 8).சிறுவன் மோகன்ராஜ் வெங்கடேசன் மகன் தாஸ்(2) உடன் அருகே...
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்து இன்று காலை மேலும்...
உத்தரபிரதேசத்தில் இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, உத்தரபிரதேச மாநில ஆஜம்கர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக...
திண்டுக்கல் மாவட்டம் மா.மு கோவிலூர் மொண்டியபட்டி அருகே வெட்டு காயங்களுடன் வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து...
பெண்கள், குழந்தைகளை கொன்றவர்களை “மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்” என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உறுதி பட கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...