20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சட்டநாதபுரம் ரவுண்டானாவில் நேற்று முன்தினம் இரவு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட இரண்டு சாக்கு மூட்டைகளில் புகையிலை (ஹான்ஸ்) பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா,

Leave a Reply

Your email address will not be published.