Day: March 5, 2022

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில்  ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், அவர் இன்னும் தலைநகர் கீவில்...
கலபுரகி மாவட்டம் ஸ்டேஷன் பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ப்ரீத்தம் பன்னகட்டி (வயது 29). இவர், சமீபத்தில் தான்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா   ஆன்மிக சுற்றுப்பயணமாக திருச்செர்ந்தூர் சென்றிருந்தநிலையில், அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.  அப்போது அதே விடுதிக்கு வந்த...
பெங்களூரு கே.பி.அக்ரஹாரா பகுதியில் உள்ள சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
ஆற்காடு பகுதியிலுள்ள பிரபல தொழிலதிபரும் முன்னாள் அதிமுக நிர்வாகியும், தற்போதைய திமுக பிரமுகருமான ஏ.வி சாரதிக்கு  சொந்தமான  வீடு, அலுவலகம் மற்றும் திமிரி...
சாம்ராஜ்நகரில் கல்குவாரியில் பாறாங்கல் உருண்டு விழுந்து 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவத்தில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது....
கர்நாடக சட்டசபையில் வரியில்லாத பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தாக்கல் செய்தார். இதில் மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்...
புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் பகுதியில் ஆற்று மணல் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து...