ரஷியா, உக்ரைன் இடையிலான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்படாத நிலையில், நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதினுக்கு உக்ரைன் அதிபர்...
Day: March 4, 2022
சென்னை: தமிழகம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கு அறிவிக்கப்பட்டவர்கள் அந்தந்த...
உக்ரைனில் உள்ள ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம் ரஷிய படைகள் தாக்குதலுக்கு இலக்காக இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் எனர்ஹோடா பகுதியில்...
சென்னை : புதிய கல்வி கொள்கைப்படி நடத்தப்படும் தேர்வுகளுக்கு, தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் புதிய...
புதுடில்லி : “பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகள் ஆகியவற்றை திறக்கலாம். அதேநேரத்தில், நாம் மிகுந்த கவனத்துடனும் இருக்க வேண்டியதும் அவசியம்,” என, ‘நிடி ஆயோக்’...
ஜெனிவா, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37,48 கோடியாக உயர்ந்துள்ளது.னாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ்...
ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தில் தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர் Dmytro Kuleba கோரிக்கை விடுத்துள்ளார். அணுமின் நிலைய உலை வெடித்தால் அதன்...
சென்னை : லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற, மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, குடும்பத்துடன் கோவை வந்திருந்தார்....
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,999,437 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம்...
04-03-2022
