நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன்...
Day: March 4, 2022
பதிவு செய்யப்படாமல் சட்ட விரோதமாக செயல்பட்ட தஞ்சாவூர் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தஞ்சாவூர்...
2022 நிதியாண்டில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட...
டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால்...
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு சார்பில், முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்டெர்லைட்’ ஆதரவு...
மிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்தாண்டு வெளியிட்டது. அதன்படி, பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு,...
திருவனந்தபுரம்: ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து திருச்சூர் வழியாக, கேரளாவுக்கு அதிக அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக திருச்சூர் மாவட்ட...
சென்னை : ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில், அறிவிப்பு பலகை வைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், முறையான...
ஆந்திராவுக்கு ஏ.பி.சி.ஆர்.டி.ஏ. வடிவமைத்தபடி அமராவதியை தலைநகராக உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்,’ என்று ஆந்திர...
சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்,...
