உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நேட்டோ அமைப்பின் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு...
Day: March 4, 2022
ராமநாதபுரத்தில் கணவர் நகர்மன்றத் தலைவராக பதவியேற்ற போது மனைவி கட்டித் தழுவி, அழுது ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திமுக...
உக்ரைனில் இருந்து சுமார் 17 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மீதம் இருக்கக்கூடிய சுமார் 7 ஆயிரம்...
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை 130 ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. கார்கிவ், சுமியின் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை ரஷ்ய...
உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9-வது நாளாக போர்...
திருநெல்வேலி: திசையன்விளை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. பேரூராட்சி தலைவராக அதிமுகவின் ஜான்சி ராணி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலும் திமுகவே...
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்....
ரஷியா – உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருவதால் விமான டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்த்தப்படும் நிலை...
உக்ரைனில் இருந்து கர்நாடக மாணவர் உடலை கொண்டு வருவது பற்றிய கேள்விக்கு அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக...
உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்று குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். கடந்த...
