அதிமுக ஒரே குடும்பம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்’ என சென்னை விமான சசிகலா நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும்...
Day: March 4, 2022
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஜ்வாலிசாக் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,...
கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனா ஆனந்தகுமார்...
தூத்துக்குடியில் ரூ 1000 கோடியில் அமைக்கப்பட உள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7 ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்....
கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.இந்த தருணத்தில் டெல்லியில் நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் மற்றும் சுகாதார...
தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமீபத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக...
நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் ஒரு செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். பொருளாதாரம் மீண்டு வருவது போதிய வலிமையுடன் இல்லை...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் அருகே தத்தனூர் பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க கடந்த அ.தி.மு.க., அரசு திட்டமிடப்பட்டது. இதற்காக தத்தனூர்,...
தமிழ் சினிமாவில் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பகத் பாசில். தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில்...
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். விரைவில்...
