Day: March 4, 2022

திருடுவதற்கு வசதியாக மூதாட்டியின் கண்ணில் ஜண்டுபாம், ஹார்பிக் போன்றவற்றை சொட்டு மருந்தாக விட்டுள்ளார் அந்த வேலைக்காரப் பெண். ஹேமாவதி என்ற 73 வயதான...
திருச்செந்தூருக்கு பயணம் செய்துள்ளார் சசிகலா. அங்கு சுப்பிரமனிய சுவாமி கோயிலில் யாக வழிபாடு நடத்தி, பூஜைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார் சசிகலா....
வலிமை படம் வெளியிடப்பட்டிருந்த கோவை தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியதாக அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார். நவீன்குமார் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி டிக்கெட்டை...
இந்திய விமானப்படையின் மூன்று சி-17 விமானங்கள் மூலமாக 630 பேர் உக்ரைனிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
உக்ரைன்-ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 9-வது நாளாக இன்றும் ரஷியா படைகள் ஆக்ரோ‌ஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கீவ் நகரில்...