Day: March 2, 2022

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை, கோவில் குளத்தில் புதைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மயிலை கபாலீஸ்வரர்...
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மத்திய நீர்வள ஆணையத்தின் செயற் பொறியாளர் தலைமையில் ஐந்து பேர்...
திமுக அமைச்சர்கள் மீது நிர்மலா சீதாரமனிடம் பாஜக அண்ணாமலை புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு...
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் சார்பில் மார்ச் 12-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 8.30 மணி...
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 12,819 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். நாளை மறுநாள் மேயர்,...