Day: March 2, 2022

சென்னை: ‘அரசு அலுவலகமா அல்லது கட்சி ஆபீசா’ என்று சந்தேகம் கொள்ளும் வகையில், மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், அரசியல் கட்சிகளின்...
உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தில் தற்போது ஏர் இந்தியா உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளன....
டெல்லி: உக்ரைனில் சூழ்நிலையை மதிப்பிட்டு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை...
ஐந்தாண்டுகளுக்குப் பின், கோவையின் புதிய மேயராகப் போகிறவர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேயர் பதவியேற்பு விழாவில், முதல்வர் பங்கேற்கவுள்ளதாகவும்...
டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக அடுத்த 3 நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன்...
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கு மார்ச் 15-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. ஆலையை திறக்கவும்,...
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா வரும் 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சபரிமலையில்  பங்குனி...