வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஹைபர் சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் அந்தநாடு ...
Day: March 1, 2022
உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ‘உக்ரைனின் ‘ட்ரீம்’ என்று அழைக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏஎன்-225 ‘மிரியா’ உலகின் மிகப்பெரிய சரக்கு...
மாதவரம் மண்டலத்தில் உள்ள நீர்நிலையில் கட்டப்பட்ட அம்மா உணவகம், நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்டது.சென்னை மாதவரம் மண்டலத்தின் புதிய 32வது வார்டில், புத்தகரம், கடப்பா...
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் போரில் பலியாகி உள்ளனர். 1,684 பொதுமக்களும், 116...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்க்க ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்குகின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்துமாறு நெதர்லாந்து...
பெலாரசில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கிய போதிலும், உக்ரைனில் நேற்று 5வது நாளாக ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. ரஷ்யா மீதான...
ஊட்டி ஏரியில், ரேஷன் கோதுமை மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், சில ரேஷன் கடைகளில்...
:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் புதிய தலைவராக, மாதவி புரி புச் நியமிக்கப்பட்டுள்ளார்.செபியின் தலைவராக பதவி வகித்து வந்த அஜய் தியாகியின்...
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த மாதம் 6ம் தேதி விமர்சையாக கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில்...
சென்னை: ”மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் முதல்வர்...
