கவுஹாத்தி:அசாமில் நடந்த டீ துாள் ஏலத்தில், குறிப்பிட்ட வகை டீ துாள், 1 கிலோ, 99,999 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான...
Month: February 2022
மாம்பலம் ரெயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா...
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள், சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் இங்கு...
கேரளாவில் முதல்முறையாக சுங்க அதிகாரி ஒருவர் மதுபான கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக...
மோர்ஹெட் சிட்டி:அமெரிக்காவில் சமீபத்தில் கடலில் விழுந்த சிறிய ரக விமானத்தில் பயணித்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கூறினர்.அமெரிக்காவின் வடக்கு...
உரிய அனுமதியின்றி அஜித் தோவல் வீட்டுக்குள் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய...
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று ரஷ்யாவுக்கு சென்ற பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ இன்று ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க உள்ளார். ஐரோப்பிய...
பத்லாபூர் கிராமப் பகுதியில் சிறுத்தை இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் விரைந்து சிறுத்தையை சுற்றிவளைத்து பிடித்தனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே...
பெய்ஜிங்: பல்வேறு நாட்டினர் பங்கேற்றுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக...
நியூயார்க்:“மும்பை மற்றும் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள், ஒரு நாட்டின் ஆதரவுடன் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்,” என, ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர்...
