மதுபான கடையில் தீவிபத்து…
செங்கல்பட்டில் அரசு மதுபான கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் எரிந்து நாசம் அடைந்துள்ளது. 5 லட்சம் மதிப்பிலான மது பானங்கள் நாசம்.
Read moreசெங்கல்பட்டில் அரசு மதுபான கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் எரிந்து நாசம் அடைந்துள்ளது. 5 லட்சம் மதிப்பிலான மது பானங்கள் நாசம்.
Read moreசென்னை மண்ணடி மலையப்பன் தெருவில் நேற்று இரவு 9.30 சென்னை டிபார்ட்மென்ட் நடத்தி வரும் உரிமையாளரிடம் இருந்து 20 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்க பட்டது
Read moreநேருவின் இந்தியாவில் கிரிமினல் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் உள்ளனர் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லீ சியன்
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்கு சேகரிப்பின் போது கேள்வி கேட்ட நபரை அமைச்சர் கீதா ஜீவன் மிரட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இறுதிகட்ட பிரச்சாரம். கேள்வி
Read moreதிருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் நகராட்சி . முன்னாள் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் K.C. வீரமணி . அவர்களின் ஆசிப்பெற்ற
Read moreநேரத்துக்கு வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 10 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு . ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகள் நேரத்துக்கு வேலை என்ற
Read moreஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரை ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இடக்கை வேகப்பந்து வீச்சாளரான 22
Read moreமின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மதுரை டூ சென்னை சாலையில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் 10
Read moreமால்டோவா நாட்டின் விமானம் ஒன்று வானில் ‘ரிலாக்ஸ்’ என்ற வடிவில் சென்றுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு அருகே உள்ள மால்டோவா நாட்டின் தேசிய விமான நிறுவனம் ஏர் மால்டோவாவின்,
Read moreபோலியான நிறுவனத்தை வைத்து உலகின் நம்பர் 1 பணக்காரராக 7 நிமிடம் இருந்துள்ளார் இங்கிலாந்து இளைஞர். இவர் போலியான நிறுவனத்தை உருவாக்கி விளையாடியுள்ளார். பங்குச் சந்தையில் காணப்படும்
Read more