Month: February 2022

கர்நாடகா போல் தமிழ்நாட்டிலும் பதற்றத்தை உருவாக்க திட்டமிடப்பட்ட நிலையில் அதை முதல்வரின் உத்தரவு தவிடு பொடியாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.முதல்வரே இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு...
பேருந்துகளில் பாட்டு கேட்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில், அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ...
வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும் என வாக்கு எண்ணிக்கை மைய முகவா்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்...
ஸ்டெல்த் ஓமிக்ரான் என்ற புதிய வைரஸ் இது வேக்சின் போடாதவர்கள் மத்தியில் தான் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவல் அதிகமாக உள்ளது. அதேநேரம்...
திருப்பூர் தாராபுரத்தில் என் சின்னச்சாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று தனது கணவருடன் சென்று...
கொடைக்கானல்:19.2.2022 கொடைக்கானல் மொத்தம் 24 வார்டுகள் இருந்து வருகின்றது சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர் கடந்த பத்து ஆண்டுக்கு பின்னர்...
தொலைக்காட்சி நிருபர் மீது தாக்குதல்!போலீசார் விசாரணை!!எர்ணாவூர் பாரதியார் நகரில் இன்று காலை சகாயமாதா பள்ளியில் வாக்காளர்கள் ஓட்டு போடும் நேரத்தில் மனநிலை பாதித்த...
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென தீ...