விளாத்திகுளம் அருகே சுதந்திரப் போராட்ட வீரருக்கு நினைவிடம் அமைக்க கோரி பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர். தூத்துக்குடி மாவட்டம்...
Month: February 2022
ரஷ்யா: மாஸ்கோ பங்கு சந்தை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணி வரை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் பங்குச்சந்தையில் எதிரொலித்து...
அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை தடுக்க, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 24ம் தேதி தொடங்கிய ரஷ்யா...
மறைமுக தேர்தலை அமைதியாக நடத்தும்படி, தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத்...
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸ் வந்தது உக்ரைன் குழு. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷியா விடுத்த அழைப்பை உக்ரைன் ஏற்றதை...
சிவகாசி பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் தொிவித்துள்ளார். இதில் பட்டாசு உற்பத்தி...
உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என உக்ரைன் ராணுவம் அறிக்கை அனுப்பியுள்ளது. கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும்...
ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்டுள்ள...
கீவ்: பலம் வாய்ந்த ரஷ்ய படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் வகையில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் குண்டுகளை அந்நாட்டு மக்கள் தயாரித்து...
கீவ்: தாக்குதலின் வேகத்தை ரஷ்ய ராணுவம் குறைத்துள்ளதாக உக்ரைன் நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஒலித்து வந்த போர்...
