ஒடிசா மாநிலத்தின் ரெதாகோல் வனப் பிரிவுக்குட்பட்ட சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சட்சாடி மற்றும் அங்கபிரா கிராமங்களுக்குள் கடந்த செவ்வாய்கிழமை அன்று ஒற்றை யானை...
Month: February 2022
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா...
பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆகவே வேறு வழியின்றி கனத்த...
உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து...
கவுதம் ரெட்டி மறைவுக்கு ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.
அரசாங்கத்தில் உள்ள யாருக்கும் ஆளூநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்று கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளது அந்த மாநில...
ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் பெரட்டனியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியவர் கார்லோஸ் அல்கராஸ். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
பிரஷாந்த் கிஷோரை சந்திப்பதற்குப் பதில் பாதிக்கப்பட்டோரை நிதீஷ் குமார் சந்திக்கலாம் என தேஜஸ்வி யாதவ் கிண்டல். இந்த சந்திப்பு குறித்து கிண்டலடித்துள்ளார் தேஜஸ்வி...
பீஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்தன. சீன தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்...
