இந்தியாவில் 66 வயதான முதியவர் இதுவரையில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவத்தின் முழு பின்னணி அம்பலமாகியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச்...
Month: February 2022
கோவை மாவட்டத்தில் ஆண்களை காட்டிலும் அதிகளவில் பெண்கள் ஓட்டு போட்டுள்ளனர். , 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.இதனால் சரிபாதி பெண் வேட்பாளர்கள்...
பீகார் மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர் மலசிக்கல் மற்றும் அடி வயிற்றில் வலி என்று மருத்துவமனைக்கு வந்துள்ளார்பெயரை வெளியிட...
பிரித்தானியாவில் தனிமைப்படுத்தல் உட்பட அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்களையும் அகற்றுவது குறித்த தனது திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வகுத்துள்ளார்....
ஜேர்மன் அரசாங்கம் தனது குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.அதே நேரத்தில் லுஃப்தான்சா திங்கள் முதல் உக்ரைனுக்கு செல்லும் விமானங்களை ஓரளவு...
பிரித்தானியாவை ஏற்கனவே இரண்டு புயல்கள் துவம்சம் செய்த நிலையில், மூன்றாவதாக ஒரு புயல் நெருங்குவதையடுத்து, பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.கடந்த...
ஒற்றை மொழியின் ஆதிக்கமின்றி அனைவருக்கும் சமமான இந்தியாவை காண உறுதியேற்போம் என உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று...
மத்திய பட்ஜெட்டில் தரமான கல்வியை உலகமயமாக்கல், திறன் மேம்பாடு உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நம் நாட்டின் இளம் தலைமுறைதான்...
கனேடிய நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான தெருக்களில் அமைதி நிலவுகிறது…போராட்டத்தை மட்டும் கைவிடமாடோம் என சூழுறைத்த போராட்டக்காரர்களில் பெரும்பாலானாரை இப்போது அங்கே பார்க்கமுடியவில்லை. கலவரத்...
தஞ்சாவூர் பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை துவங்கியது. திருக்காட்டுப்பள்ளி போலீசார், விடுதி வார்டன் சகாயமேரியை கைது...
