இளம் தலைமுறையை மேம்படுத்தினால் இந்தியாவின் எதிர்காலம் மேம்பாடு அடையும் – மோடி!

மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து  இணைய கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான இணைய கருத்தரங்கில்

Read more

சென்னை மாநகராட்சியில் குறைந்த ஓட்டுப்பதிவு எந்த கட்சிக்கு சாதகம்?

வடசென்னையை பொறுத்தவரை சராசரியாக 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுப்பதிவாகி இருக்கிறது. மணலி மண்டலத்தில் உள்ள 17-வது வார்டில் மிக அதிக அளவில் அதாவது 84.58 சதவீதம் பதிவாகி

Read more

மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு, கடைகள், பஸ்- கார்கள் மீது தாக்குதல்

கர்நாட க மாநிலம், சிவமொக்கா நகரை சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 24). பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த இவரை நேற்று இரவு சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.

Read more

ஹிஜாப் சர்ச்சைக்கும் பஜ்ரங் தள் நிர்வாகி கொலைக்கும் தொடர்பு இல்லை: கர்நாடக உள்துறை மந்திரி

கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் நேற்று இரவு 9 மணியளவில் பஜ்ரங் தள் ஆர்வலர் ஹர்ஷா(26) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read more

மத்திய மந்திரி மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

லக்கிம்பூர் வன்முறையில் மத்திய மந்திரி மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Read more

ஜம்மு காஷ்மீரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறப்பு

நாடு முழுவதும் கொரோனாபரவல் குறைந்து வருவதால், அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரிலும் கொரோனாபரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, அரசானது

Read more

காங்கிரஸ் அல்லாத புதிய அணியா? சிவசேனா விளக்கம்

மும்பையில் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் “காங்கிரஸ் இல்லாத அணி நிச்சயமாக உருவாக்கப்படாது. நேற்றைய சந்திப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read more

போலி ‘பில்’கள் வாயிலாக மோசடி; நான்காண்டு சிறை

சென்னை—போலியான பில்கள் வாயிலாக, வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பி மோசடி செய்த நபருக்கு, நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மண்ணடியை

Read more

6 ஆண்டுக்கு பிறகு முதல் இடம் பிடித்தது இந்தியா!!!

ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள்

Read more

மாட்டுத்தீவன ஊழல்; 5வது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை!!

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழலின் 5வது வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more