Month: February 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பான்மையான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.  மதுரை...
புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல், பயனாளிகளின் மொபைல்...
மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளை மொத்தமாக அள்ள, தேவைப்படும்பட்சத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் மாற்று கட்சியினரை வளைத்துப் போடும் பணியில் ஆளும்...
அரசு ஊழியர்கள் எடுத்த திடீர் முடிவை பார்த்து தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்களே செல்லாத வாக்குகளை பதிவு செய்து இருப்பது...
நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்- அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வர...
தென்னிந்தியாவில் முதல் முறையாக கோவை மாவட்டத்தில் ஓட்டக பால் விற்பனைக்கு வந்துள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்கு குறிப்பாக சர்க்கரை வியாதி மற்றும் மூளை வளர்ச்சி...
பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தற்போது 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்....
இந்தியாவில், வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி...
12- 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18...
தேர்தல் நேரம் என்பதால் கொரோனா தினசரி பாதிப்புகளை அரசு குறைத்து காட்டியதாக பரவலாக எழுந்துள்ள பேச்சுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்....