ராசிபுரம் நகராட்சியில் திமுக கூட்டணி முன்னிலை…

1.வது வார்டு அதிமுக வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி…2.வது வார்டு திமுக வேட்பாளர் சாரதி வெற்றி 3.வது வார்டு திமுக வேட்பாளர் சர்மிளா வெற்றி .4.வது வார்டு விடுதலை

Read more

கல்வித்துறை அமைச்சர் திருமண தினத்தை கொண்டாடுகிறார்…

தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி இன்று தன்னுடைய திருமண தினத்தை கொண்டாடுகிறார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Read more

நாரணம்மாள்புரம் பேரூராட்சியை திமுக வெற்றி ..

திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக – 13, அதிமுக, அமமுக தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாரணம்மாள்புரம்

Read more

கோடை கால வெயிலை சமாளிக்க !!

கோடை காலங்களில் காலை 11 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை வெயிலின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

Read more

வாக்கு எண்ணிக்கை துவங்கவில்லை – கள்ளக்குறிச்சி!!

கள்ளக்குறிச்சி நகராட்சி வாக்கு எண்ணிக்கை இன்னும் துவங்கவில்லை. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை காவலர்களை கொண்டு தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்டு அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு. தமிழ்மலர்

Read more

திமுக பிரமுகர்கள் அடாவடி…

வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கி அதிரடி காட்டிய திமுக பிரமுகர்கள் 2 பேரையும் போலீசார் அள்ளி சென்றனர். தனது ஆட்களுடன் சேர்ந்து அங்கு இருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைகள் அகற்றம்!!!

மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்த கடைகளை அகற்றும் பணிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதிய கட்டடத்தில் மின்வசதி இல்லை என்று வியாபாரிகள் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால்

Read more

ரயிலை தொடர்ந்து பேருந்திலுமா இப்படி?

கேரள மாநில அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்க, பேச தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனிப்பட்ட விஷயங்களில் அரசு மூக்கை நுழைக்கும்

Read more

மார்ச் 1ல் ஆசிரியர்கள் கொடுக்கப் போகும் ஷாக்!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடத்தவுள்ளதாக அமைச்சுப் பணி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சுப் பணியில் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள். 10

Read more

சூடு பிடித்த திருச்சி தேர்தல் களம்!!

திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. சுறுசுறுப்பாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read more