நிலையான பொருளாதார மீட்சியே மத்திய அரசின் விருப்பம்: நிர்மலா சீதாராமன்…

மும்பையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில்துறையினருடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய உரையாடலில் ஈடுபட்டார்.  அப்போது பேசிய அவர், “கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வந்து

Read more

ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா பதில்

உக்ரைன் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டால் ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி தெரிவித்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி

Read more

ரஷியாவின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய போவதில்லை – உக்ரைன் திட்டவட்டம்!

ரஷிய ஆக்கிரமிப்பு படைகளை நிலைநிறுத்துவதற்கான உத்தரவை கண்டிக்கிறோம், பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு ரஷியாவை அழைக்கிறோம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் உக்ரைனின் பிரதிநிதி தெரிவித்தார். தமிழ்மலர் மின்னிதழ்

Read more

லாலுபிரசாத் உடல்நிலை மோசம் அடைந்தது – மருத்துவமனை தகவல்..

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை டாக்டர்கள் குழுவின் தலைவர் வித்யாபதி தெரிவித்துள்ளார். 5-வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 15-ந் தேதி

Read more

ரஷ்யாவில் புதிதாக 1,52,337 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 42.56 கோடிக்கும் அதிகமானோர்

Read more

இந்தியாவில் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை!!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 175.84 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24

Read more

கொடைக்கானல் நகராட்சி தேர்தல் முடிவுகள்!!!

நகராட்சி தேர்தல் முடிவுகள்: 2வது வார்டு ஜெய சுந்தரம் வெற்றி 6வது வார்டு திரு கணேசன் தி மு க வெற்றி 7வது வார்டு பிரபா ஷியாமிலி

Read more

அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பாஜக அமைத்துள்ளது – பிரதமர் மோடி !!

மணிப்பூரின் அடுத்த 25 ஆண்டுகளை இப்போது நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் தீர்மானிக்கும். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசால் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட் நிலைத்தன்மை மற்றும் அமைதி

Read more

நான் உழவன் என்று சொல்லிக் கொண்டது இல்லை..

நான் என்னை உழவன் என்று சொல்லிக் கொண்டது இல்லை. ஆனால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து புரிந்து செயல்படுகிறேன். எடப்பாடி பழனிசாமி போல வெளிவேஷம் போட்டுக்

Read more

புயலின்போது வானத்திலிருந்து பிரித்தானியர் மீது விழுந்த இரத்தம் உறிஞ்சும் உயிரினம்..

பிரித்தானியாவில் Eunice புயலின்போது, Byron Potter (38) என்பவர் தன் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது தோள் மீது 6 அங்குல நீளமுடைய உயிரினம் ஒன்று விழுந்திருக்கிறது.

Read more