முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம்...
Month: February 2022
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கில்முருங்கை பகுதியை சேர்ந்தவர் தரணீஸ்வரன். இவர் வடபுதுப்பட்டி பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று இரவு பூட்டிய...
உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும், ஒரே நாளில் உக்ரைன் நாட்டின் மீது திரும்பி இருக்கிறது. எது நடக்கக்கூடாது என்று உலக நாடுகளும், மக்களும் எதிர்பார்த்தனரோ...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அல்வா கிண்டி பொதுமக்களுக்கு பரிமாறினார்.திருமங்கலத்தில் மறைந்த முன்னாள்...
ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய வெளி விவகாரத்துறை...
இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட இந்தியாவில் எண்ணற்றோர் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலரது வரலாறு வெளியே தெரியாமலேயே உள்ளது. ...
ஆவினில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக தணிக்கை அறிக்கையில் இருந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை ஆவினில் பொய்யான கணக்கு எழுதி...
தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் நேற்றிரவு சென்னையில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். தமிழ்மலர் மின்னிதழ்...
உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கான பயண செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
36 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும் பான்மையுடன் பேரூராட்சியை கைப் பற்றியுள்ளது . இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே...
