Month: February 2022

கம்பம்மெட்டு அருகே தெருநாய் இறந்ததற்கு அப்பகுதி மக்கள் பிளக்ஸ் வைத்து அஞ்சலி செலுத்தி தங்கள் அன்பை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.நேற்று முன்தினம்...
சென்னை: தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்தது. தேசிய பங்கு சந்தையின் (என்எஸ்இ) தலைவராக, கடந்த 2013ம்...
கேரளா: ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையில் முல்லைப் பெரியார் அணையில் இன்று துணை கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்துகிறது. முல்லைப்...
வெட்டி வேரானது கரிசல், வண்டல், செம்மண் மற்றும் ஆற்று மண் என அனைத்து வகை மண்ணிலும் குளிர், மழை. வெயில் உட்பட பனிக்காலத்திலும்...
கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் பிப்ரவரி 28ல் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
புதுச்சேரி: உக்ரைனில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 4 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்க புதுச்சேரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என...
பெங்களூரு: உக்ரைனில் சிக்கித்தவிக்கும் கர்நாடக மக்களை மீட்க 080-22340676 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திடம் தொடர்பில் உள்ளதாக...
சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில்...