கீவ்: அரசியல்வாதிகளின் உத்தரவுக்கு காத்திராமல் உதவ வாருங்கள் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.
Month: February 2022
அரவக்குறிச்சி பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது. தெருவில் வருபவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் கருத்தடைமுகாம் நடத்த...
மாஸ்கோ : ‘அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது’ என, ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா...
மாஸ்கோ-”ரஷ்யா மீது போர் தொடுப்போருக்கு அணு ஆயுதங்களால் பதிலடி தரப்படும்,” என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான...
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சோமனூரில் நேற்று ஒருநாள்...
கியூ: உக்ரைனில் இன்று 3வது நாளாக ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்...
பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு சூசம்பாடி பகுதியில் வசித்துவருபவர் கூலித்தொழிலாளி முகமது. இவர் மாடுகள் வளர்த்து வந்தார். மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வராததால் நேற்று...
சென்னை:சொந்த முயற்சியில் படித்து முன்னேறிய திருநங்கையருக்கு, தமிழக அரசு சார்பில், 2021 – 22ம் ஆண்டிற்கான முன்மாதிரி விருதுகள் வழங்கப்படவுள்ளன.இதற்கு, அரசு உதவி...
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் அறிவிப்பு:கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளதால், சில இடங்களில் மழை பெய்ய...
கோயமுத்துாரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல சமூகம், தொழில், தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது...
