அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஓபிஎஸ் இபிஎஸ் உடன் அதிமுக நிர்வாகிகளும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்....
Month: February 2022
அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி முதல்வர், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கொரோனா காலத்தில் வழங்காமல் இருந்த...
மூளைக்கு ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு திரும்புவதில் முன்னேற்றம் காணப்படுகிறது. இருப்பினும், அவர் இன்னும் சில காலம் வென்டிலேட்டரில் இருப்பார்.வாவா சுரேஷின் உடல்நிலையில்...
ஒன்றிய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு...
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் சீட் பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை...
ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் இந்த வழக்கின் விசாரணை துவங்கும். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை...
ஜம்மு காஷ்மீரில் சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு 541 பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்றும், அதில் பொதுமக்கள் 98 பேர் கொல்லப்பட்டுள்ளனர்...
15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்த கவனம் செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய...
ஈக்குவடோர் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. QUITO ROSE பகுதியில் பெய்த கனமழை காரணமாக, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது....
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி, சீனா தலைநகர் பெய்ஜிங் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி...
