Month: February 2022

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 139 படகுகள் ஏலம். ரூ.59.5 லட்சத்திற்கு விற்பனை. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.79 கோடியாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை  57.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.73...
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பழைய ஓய்வூதியத் திட்டம்...
1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்துமாறு பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பள்ளி,...
வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ...
சட்டமன்றத் தேர்தலையொட்டி, வருகிற 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கோவா மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய...
5 நிமிடத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முட்டை வெள்ளைக்கருமுட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது....
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸ் இலக்கணப் பிழையுடன் இருப்பதாக வருண் காந்தி விமர்சனம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தராக...
வாழைப்பழம் நமக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது என்பது தெரியும். ஆனால் வாழைப்பழ தோல் அதை விட நன்மை அளிக்கக் கூடிய ஒன்று என்பது...
வட கொரியாவில் தொடர்ந்து கிரிப்டோகரன்சி சைபர் ஹேக்குகளில் ஈடுபடுவதாக பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான செயினாலிஸிஸ் அறிக்கைகள் வெளியீடு.கடந்த ஆண்டு வட கொரியா தனது...