Month: February 2022

பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் தேச விரோத சக்திகள். அவர்களுக்கு எதிராக நிற்பதுதான் தேசப்பற்று என நான் நினைக்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்....
அஞ்சனாத்ரி மலைப் பகுதியை புனித தலமாக மேம்படுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து, 16-ந்தேதி பூமிபூஜை நடத்தி கட்டுமானப் பணியை தொடங்க உள்ளது....
சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டுப்பாடு தளர்வு வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்மலர்...
காஷ்மீரில் கடந்த 1970-களில் மூலை முடுக்கெல்லாம் மரச்செக்கு பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது இந்த பாரம்பரிய செக்கை பயன்படுத்த யாரும் இல்லை. தமிழ்மலர்...
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்க துறை ஸ்வப்னாவின் ஆடியோ குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி...
குமரி கடல்பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் பி.,14 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக...
கேரளாவில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன் கிழமைகளில் அலுவலகத்திற்கு கைத்தறி ஆடை அணிந்து வரவேண்டும். இந்த...
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவை திருத்தி அமைத்து, மூன்று குழுக்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள...
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர்...