கீவ்: 5 நாளாக நடக்கும் போரில் ரஷ்ய ராணுவம் வீரர்கள் 5,300 பேர் வரை இறந்திருக்கலாம் என உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது....
Day: February 28, 2022
28-02-2022
திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் கோவில்கள் இடிக்கப்பட்டு வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்....
ஹங்கேரி: 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 விமானங்களில் 1,156 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம்...
இலங்கை: பிப்.12-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுவித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஜர்படுத்தப்பட்ட 12 தமிழக...
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அதிகவினர் போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டதில் அதிமுக தொண்டர்கள்...
கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக...
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் உயர்மட்டக்குழு ஆலோசனையில் ஈடுபடுகிறார். மீட்பு பணிகளை மேற்பார்வை செய்வதற்காக மத்திய அமைச்சர்கள்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நள்ளிரவில் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்...
ரஷ்ய அரசு ஊடகங்களான RT மற்றும் Sputnik செய்தி நிறுவனங்களை தடை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.
