நாட்டில் முதல் முறையாக ஒன்றிய சட்டத்துறை செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய சட்டத்துறை செயலாளராக இருந்த அனூப் குமார் மெந்திராட்டா,...
Day: February 26, 2022
கியூ: உக்ரைனில் இன்று 3வது நாளாக ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்...
பொற்கொடியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 55-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சைனலதாமணி தலைமை தாங்கினார்....
மாஸ்கோ:”ரஷ்யா மீது போர் தொடுப்போருக்கு அணு ஆயுதங்களால் பதிலடி தரப்படும்,” என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான...
புதுடில்லி : ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களை சந்தித்து வரும் உக்ரைனில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர...
26-02-2022
டொரோன்டோ : கொரோனா பரவலை தடுக்க தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை உலகிலேயே முதன் முறையாக கனடா அங்கீகரித்துள்ளது.வட அமெரிக்க நாடான...
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் இந்த தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. அனலை கக்கும் வெயிலின் அசுர தாக்கத்தை குறைக்கவும் உடலில் சூட்டை குறைக்கவும் விற்பனைக்கு...
கீவ்: உக்ரைன் பதுங்கு குழியில் தங்கியிருக்கும் பெங்கரூருவைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது...
மெக்கா தொட்டி என்றழைக்கப்படும் திருமூர்த்தி அணைக்கு வால்பாறை அருகே உள்ள அப்பர் நீராறு உள்ளிட்ட பிஏபி பாசனத் அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது....
