தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அரிய வகை சங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி ரயில் நிலைய பகுதி மற்றும் கடலோர...
Day: February 25, 2022
நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிம் மற்றும் கூட்டாளிகள் மீதான சட்டவிரோத பணபரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில்...
மேற்குவங்காள சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக, மாநில அரசின் அழைப்பு அறிவிப்பில் தட்டச்சு பிழை நேர்ந்ததால், நள்ளிரவில் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் நேற்றுமுன்தினம் மாலை கோடியக்கரை...
டெல்லி: நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28ல் சென்னையில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் புத்தக வெளியீட்டு...
டெல்லி: 2011 தேர்தலில் வெற்றியை எதிர்த்த வழக்கை விசாரித்து முடித்து வைக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2011ல் கொளத்தூர் தொகுதியில்...
டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின்...
கம்பம்மெட்டு அருகே தெருநாய் இறந்ததற்கு அப்பகுதி மக்கள் பிளக்ஸ் வைத்து அஞ்சலி செலுத்தி தங்கள் அன்பை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.நேற்று முன்தினம்...
சென்னை: தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்தது. தேசிய பங்கு சந்தையின் (என்எஸ்இ) தலைவராக, கடந்த 2013ம்...
கேரளா: ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையில் முல்லைப் பெரியார் அணையில் இன்று துணை கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்துகிறது. முல்லைப்...
