Day: February 24, 2022

திருச்சி ரயில்வே ஜங்சனில் ரயில்வே பாதுகாப்பு படையினரால் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் 16.500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையொட்டி...
மேற்கு தொடர்ச்சி மலை தீப்பிடித்து எரிகிறது. இரவு நேரம் என்பதால் அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வன உயிரினங்கள்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,148 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் தொடர்ந்து  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று...
திருச்சியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்ததை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை ஒத்தக்கடையில் சாலை மறியல் தள்ளுமுள்ளு – பரபரப்பு....
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார்.உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும்...
போரை தவிர்க்க ரஷ்யாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர்...