உத்தரபிரதேச சட்டசபைக்கு நேற்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில்...
Day: February 24, 2022
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தட்டக்காடு பறவைகள் சரணாலயம் உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தட்டக்காடு பறவைகள் சரணாலயத்தில் முதல் முதலாக இந்த...
திருப்பதிக்கு வந்துவிட்ட பக்தர்களில் சிலர் திருமலைக்கு செல்லாமலேயே திருச்சானூர், பத்மாவதி தாயார், கபிலேஸ்வரர் சாமி, சீனிவாசமங்காபுரம் என சில கோவில்களுக்கு சென்று தரிசனம்...
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை +380 997300428, +380 997300483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களின்...
காகிதமில்லா சட்டசபை நிகழ்ச்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதற்காக அதிகளவு செலவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூறி உள்ளனர்....
உக்ரைன் எல்லையில் பெரும் படையை நிறுத்தி போர் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த ரஷ்யா, இன்று காலை முதல் போர் தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன்...
இந்தியர்களை மீட்டு வர உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம், போர் காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை இந்தியா...
தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமஜெயம் கொலை வழக்கை ஜெயக்குமார் தலைமையில் விசாரிக்க...
பள்ளிகளுக்கு எவ்வளவு பரப்பளவில் இடங்கள் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பள்ளி கட்டிடங்கள் நெருக்கடியாக இருந்ததால்தான் கும்பகோணத்தில்...
சென்னை: எழுத்தாளர் முகம் மாமணி(91) வயது மூப்பால் இன்று காலை காலமானார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வாழ்க்கையை அதன்படி அமைத்து கொண்டவர்...
