பள்ளிகளுக்கு எவ்வளவு பரப்பளவில் இடங்கள் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பள்ளி கட்டிடங்கள் நெருக்கடியாக இருந்ததால்தான் கும்பகோணத்தில் 92 குழந்தைகளை இழந்தோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.
