Day: February 23, 2022

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் க.பொன்முடி விளக்கியுள்ளார். தேசிய கல்விக் கொள்கைப்படி, மூன்றாண்டு பட்டப் படிப்பில்,...
கோயம்புத்தூர் மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை சுயேச்சை கைப்பற்றியுள்ள சம்பவம் அரசியல் கட்சினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சி...
ஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல் சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா ஆதரவாளர்கள் அவரிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டனர். ஜெயக்குமார் கைது சம்பவத்தால்...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் பாஜக வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரன் தான் தேர்தலில் வாக்களிக்காமலேயே வெற்றி பெற்றுள்ளார். தென்காசி நகராட்சியில் 8-வது வார்டில்...
திருச்சி மாநகராட்சியில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து மேயர், துணை மேயர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. திருச்சி...