Day: February 22, 2022

வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கி அதிரடி காட்டிய திமுக பிரமுகர்கள் 2 பேரையும் போலீசார் அள்ளி சென்றனர். தனது ஆட்களுடன் சேர்ந்து அங்கு...
மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்த கடைகளை அகற்றும் பணிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதிய கட்டடத்தில் மின்வசதி இல்லை என்று வியாபாரிகள்...
கேரள மாநில அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்க, பேச தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனிப்பட்ட விஷயங்களில்...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடத்தவுள்ளதாக அமைச்சுப் பணி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சுப் பணியில் தகுதி வாய்ந்த...
திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. சுறுசுறுப்பாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு....
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பான்மையான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.  மதுரை...
புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல், பயனாளிகளின் மொபைல்...
மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளை மொத்தமாக அள்ள, தேவைப்படும்பட்சத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் மாற்று கட்சியினரை வளைத்துப் போடும் பணியில் ஆளும்...
அரசு ஊழியர்கள் எடுத்த திடீர் முடிவை பார்த்து தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்களே செல்லாத வாக்குகளை பதிவு செய்து இருப்பது...
நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்- அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வர...