Day: February 22, 2022

எஸ்பிஐ வங்கி தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வாடிக்கைாளர்கள் மார்ச் மாத இறுதிக்குள் ஆதார் கார்டுடன் பான்...
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று நடந்தது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.
மராட்டியத்தில் 1000-க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு. இதேபோல மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்துள்ளது. குறிப்பாக நேற்று முதல் முறையாக பாதிப்பு...
மும்பையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில்துறையினருடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய உரையாடலில் ஈடுபட்டார்.  அப்போது பேசிய அவர், “கொரோனா பாதிப்பில் இருந்து...
உக்ரைன் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டால் ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி தெரிவித்தார். தமிழ்மலர்...
ரஷிய ஆக்கிரமிப்பு படைகளை நிலைநிறுத்துவதற்கான உத்தரவை கண்டிக்கிறோம், பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு ரஷியாவை அழைக்கிறோம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் உக்ரைனின் பிரதிநிதி...
லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை டாக்டர்கள் குழுவின் தலைவர் வித்யாபதி தெரிவித்துள்ளார். 5-வது கால்நடை தீவன ஊழல் வழக்கில்...
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில்...