மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளை மொத்தமாக அள்ள, தேவைப்படும்பட்சத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் மாற்று கட்சியினரை வளைத்துப் போடும் பணியில் ஆளும் திமுக தீவிரமாக இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.
